காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்

காட்டுமன்னார்கோவில் ராமன் தோட்டம் கிராமத்தில் 200 பணம் 5கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து வழங்கினர்


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் 
காட்டுமன்னார் கோயில
 கொரோனா வைரஸ்சால்
தமிழக அரசு அறிவித்துள்ள
144 ஊரடங்கு உத்தரவால்
பாதிக்கப்பட்டுள்ள காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டகம் கிராமத்திற்கு ரூபாய் 200 பணம் 5 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு காய்கறி பிஸ்கட் ஆகியவை தொழிலதிபர் சதாசிவம்    நியூ ஜவுளி ஹால் உரிமையாளர் வேலன் மோட்டார்ஸ் உரிமையாளர் சண்முகவேலன் ஆகியோர் வழங்கினர்  கிராமத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்


Popular posts
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சாமி தரிசனம்
Image
அன்னவாசல் ஒன்றிம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் புதூர் ஊராட்சி பகுதிகளில் கொரணா வைரஸ் தடுப்பு முயற்சியாக கபசூரக் கசாயம் வழங்கப்பட்டது
Image
வீட்டிற்கு சென்று ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் திட்டத்தை முதன் முதலாக துவக்கிய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி
Image
திருச்சி மதர் நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில்
Image